*நாளைநமதே*
கனவுபோலத் தொடங்கிய *கல்வியாளர்கள்சங்கமம்* இன்று பல்வேறு தடங்களைப் பதித்து வருகின்றது. *நாளைநமதே*
அவற்றுள் மிகமுக்கியமான தடம்.
ஆம்.
*ஆசிரியர்களுக்கான ஓர் கருத்தரங்கை ஆசிரியர்களே முன்னெடுக்கும் வாய்ப்பை ஓர் ஊடகம் நமக்கு வழங்கிச் சிறப்பிக்கிறது* எனச் சொன்னால் அதைவிட வேறென்ன சிறப்பு நமக்கு வேண்டும்.
*மாண்புமிகுமாணவனே* என்னும் மாணவர்களுக்கான நிகழ்வை புதிய தலைமுறையோடு இணைந்து நாம் நடத்திவரும் சூழலில்,
ஆசிரியர்களுக்கான அரங்கையும் நம்முடனே இணைந்து *புதியதலைமுறை* தொடங்கி இருக்கின்றது என்பது உணர்வுப்பூர்வமான பெருமை.
நாளைநமதே
கற்றுக்கொள்வதற்கான அரங்கம் அல்ல இது - நம்மை நாமே
புதுப்பித்துக் கொள்வதற்கான அரங்கு..
இவை அத்தனையும்
*கல்விசமூகத்திற்கானது* என்னும் பயணம் நோக்கிய முன்னேற்றமே!
*திரு.நந்தகுமார்IRS அவர்கள்*
கூடுதல் ஆணையர்
வருமானவரிதத்துறை
கற்றுக்கொண்டே,
கற்பித்துக்கொண்டும் இருக்கும் ஆசிரியர்கள், கற்பித்தல் என்பதை உணர்ந்து,உணர்ப்பூர்வமாக கற்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டது பேரழகு..
*திரு.உதயசூரியன் அவர்கள்*
ஆசிரியர்
புதியதலைமுறை வாரஇதழ்
ஆசிரியர்களின் ஆசிகளால் உயர்ந்தவன்
ஆசிரியர்களின் முன்னால் தானும் ஓர் ஆசிரியராக இருந்தாலும்கூட, இன்று என்னை மாணவனாகவே உணர்கிறேன்
எனச் சொல்லியது நெகிழ்வு..
*முனைவர்ஆசிர்ஜூலியஸ்* அவர்கள்
உதவிப்பேராசிரியர்
SCERT- சென்னை
ஆசிரியர்களை ஆசிரியர்கள் பாராட்டத் தொடங்கிவிட்டாலே போதும்,
மற்றவை எல்லாம் தானே நடக்கும்
எனச் சொன்னபொழுது அரங்கம்
ஆமோதித்தது அர்த்தமுள்ளதாக இருந்தது..
*முனைவர்பாலுசாமி அவர்கள்*
முதல்வர்
KPR கலை அறிவியல் கல்லூரி
தமிழகத்தில் முதன்முதலாக தொடங்கும் நாளைநமதே நிகழ்வு எங்கள் KPR கல்லூரியில் தொடங்குவது எங்கள் கல்லூதிக்குப் பெருமை என ஆசிரியர்களைக் கொண்டாடியது பெருமை..
*கேள்விகளுக்கு பதில் சொல்லால் அல்ல*
*செயலால் சொல்லிப் பழகுவோம்.*
பயணம் தொடரும்....
*நாளைநமதே*
கனவுபோலத் தொடங்கிய *கல்வியாளர்கள்சங்கமம்* இன்று பல்வேறு தடங்களைப் பதித்து வருகின்றது. *நாளைநமதே*
அவற்றுள் மிகமுக்கியமான தடம்.
ஆம்.
*ஆசிரியர்களுக்கான ஓர் கருத்தரங்கை ஆசிரியர்களே முன்னெடுக்கும் வாய்ப்பை ஓர் ஊடகம் நமக்கு வழங்கிச் சிறப்பிக்கிறது* எனச் சொன்னால் அதைவிட வேறென்ன சிறப்பு நமக்கு வேண்டும்.
*மாண்புமிகுமாணவனே* என்னும் மாணவர்களுக்கான நிகழ்வை புதிய தலைமுறையோடு இணைந்து நாம் நடத்திவரும் சூழலில்,
ஆசிரியர்களுக்கான அரங்கையும் நம்முடனே இணைந்து *புதியதலைமுறை* தொடங்கி இருக்கின்றது என்பது உணர்வுப்பூர்வமான பெருமை.
நாளைநமதே
கற்றுக்கொள்வதற்கான அரங்கம் அல்ல இது - நம்மை நாமே
புதுப்பித்துக் கொள்வதற்கான அரங்கு..
இவை அத்தனையும்
*கல்விசமூகத்திற்கானது* என்னும் பயணம் நோக்கிய முன்னேற்றமே!
*திரு.நந்தகுமார்IRS அவர்கள்*
கூடுதல் ஆணையர்
வருமானவரிதத்துறை
கற்றுக்கொண்டே,
கற்பித்துக்கொண்டும் இருக்கும் ஆசிரியர்கள், கற்பித்தல் என்பதை உணர்ந்து,உணர்ப்பூர்வமாக கற்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டது பேரழகு..
*திரு.உதயசூரியன் அவர்கள்*
ஆசிரியர்
புதியதலைமுறை வாரஇதழ்
ஆசிரியர்களின் ஆசிகளால் உயர்ந்தவன்
ஆசிரியர்களின் முன்னால் தானும் ஓர் ஆசிரியராக இருந்தாலும்கூட, இன்று என்னை மாணவனாகவே உணர்கிறேன்
எனச் சொல்லியது நெகிழ்வு..
*முனைவர்ஆசிர்ஜூலியஸ்* அவர்கள்
உதவிப்பேராசிரியர்
SCERT- சென்னை
ஆசிரியர்களை ஆசிரியர்கள் பாராட்டத் தொடங்கிவிட்டாலே போதும்,
மற்றவை எல்லாம் தானே நடக்கும்
எனச் சொன்னபொழுது அரங்கம்
ஆமோதித்தது அர்த்தமுள்ளதாக இருந்தது..
*முனைவர்பாலுசாமி அவர்கள்*
முதல்வர்
KPR கலை அறிவியல் கல்லூரி
தமிழகத்தில் முதன்முதலாக தொடங்கும் நாளைநமதே நிகழ்வு எங்கள் KPR கல்லூரியில் தொடங்குவது எங்கள் கல்லூதிக்குப் பெருமை என ஆசிரியர்களைக் கொண்டாடியது பெருமை..
*கேள்விகளுக்கு பதில் சொல்லால் அல்ல*
*செயலால் சொல்லிப் பழகுவோம்.*
பயணம் தொடரும்....
*நாளைநமதே*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..