*💢💢ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது*
*♨♨♨இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...*
*தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் 3-வது நாளாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.*
*- ஆட்சியர்*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..