Showing posts with the label StrikeShow all

ஊதிய உயர்வு கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட, டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு

ஊதிய உயர்வு கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட, டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், க…

மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->

தொடக்க கல்வி துறையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை உயர்வு

சென்னை: தொடக்க கல்வி துறையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏற்கனவே 535 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், எண…

மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->

புதுக்கோட்டையில் 600 ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசின் அறிவுறுத்தலை மீறி ஜன.29-ம் தேதி பணிக்கு திரும்பாத 600 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணிக்கு வராத 60…

மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->

விடுமுறை தினத்திலும் ஊதியம் பிடிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி!

வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை தினமான குடியரசு தினத்தன்றும் ஊதியம் பிடிக்கப்பட்டதால் ஆசிரிய…

மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->

சிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் வாபஸ்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியை உள்ளடக்கிய கல்வித் திட்டத்தில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்கள், இதர பணியாளர்கள் 700க்கும் மேற்பட்டவர்கள்  தங்கள் கோரிக்…

மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->

போராட்டத்தை திரும்பப் பெற்றது ஏன்? ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் விளக்கம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக ஜாக்டோ - ஜியோ அறிவி…

மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->

நடைபெற இருந்த தொடர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது-தலைமை செயலக ஊழியர் சங்கம் அறிவிப்பு

பிப்ரவரி 1ம் தேதி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்று அறிவித்த நிலையில், ஜாக்டோ- ஜியோ போராட்டம் வாபஸ் பெறுவதாக தலைமை செயலக ஊழியர் சங்கத் தலைவர் பீட்டர…

மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->

இன்று (30-01-2019) திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் தொடரும்:இன்று அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டம்; ஜேக்டோ ஜியோ அறிவிப்பு

ஜாக்டோஜியோ 29.01.2019 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முக்கிய முடிவுகள்  (1) கோரிக்கைகளுக்கு அரசிடமிருந்து தீர்வு கிடைக்காத காரணத்தால் வேலை நிறுத்தத்தை …

மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->

ஊழியர்களை மோசடி செய்யும் தமிழக அரசு-நன்றி : நக்கீரன்

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை மிகப்பெரிய அதிகாரம் கொண்டவர்களாக காட்டிக்கொள்ள என்ன செய்வார்கள் தெரியுமா? தங்களுக்குக் கீழ் உள்ள ஊழியர்களை சவட்டி எடுப்ப…

மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->

ஜாக்டோ-ஜியோவினருக்கு ஆதரவாக தலைமை செயலகம் உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம் அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் போராட்டம் நடத்தப்போவதாக நேற்று கூட்டாக அ…

மேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->