பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2018 - 2019 ஆம் நிதியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி ( AEBAS - Aadhar Enabled Bio-metric Attendance System) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை அமல்படுத்துதல் -13.09.2019 அன்று காணொளி காட்சி ( Video Conference) மூலமாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தேசிய தகவலியல் மைய இயக்குநர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
DSE - நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு AEBAS அமல்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் 13.09.2019 காணொளி காட்சி மூலமாக நடைபெறவுள்ளது
பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2018 - 2019 ஆம் நிதியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி ( AEBAS - Aadhar Enabled Bio-metric Attendance System) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை அமல்படுத்துதல் -13.09.2019 அன்று காணொளி காட்சி ( Video Conference) மூலமாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தேசிய தகவலியல் மைய இயக்குநர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
Tags
AEBAS
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..