தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது

ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது