கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்ட்ட 10 ஆம் வகுப்பு பொதுதேர்வானது வரும் ஜுன் மாதம்  நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

அதனை தொடர்ந்து இன்று ஒரு புதிய அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது அதன் படி பொது தேர்வானது ,மாணவர்கள் படிக்கும் பள்ளியில் நடத்த திட்டமிடபட்டுள்ளது .

ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டும் எழுத அனுமதிக்கபடுவார்கள் .

கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுத்தபட்டுள்ளது
இது குறித்து விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது

Join Telegram& Whats App Group Link -Click Here