தனியார் பள்ளிகளில் ஏழை
மாணவர்கள் சேர
அக்டோபர் 10 வரை
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் www.dge.tn.gov.in இணையத்தின் வழியாக அக்.10 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுவரை 82,909 ஏழைக் குழந்தைகள் தனியார் பள்ளியில் இலவச படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் www.dge.tn.gov.in இணையத்தின் வழியாக அக்.10 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுவரை 82,909 ஏழைக் குழந்தைகள் தனியார் பள்ளியில் இலவச படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..