கனமழை காரணமாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று(நவ.,30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதையடுத்து மாணவர்களின் நலன் கருதி குமரி மற்றும் நெல்லை மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை , தஞ்சை,திருவாரூர் அரசு மற்றும் தனியார் பள்ளி விடுமுறை
புதுக்கோட்டை , தஞ்சை,திருவாரூர் அரசு மற்றும் தனியார் பள்ளி விடுமுறை
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..