மத்திய அரசின் பல்வேறு திட்டங்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் எண் உள்ளிட்டவைகளும் ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு கூறி வருகிறது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குகளும் போடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆதாரில் உள்ள கைரேகையுடன், பலரின் கைரேகை ஒத்துப் போவதில்லை என்ற பிரச்னையும் எழுந்துள்ளது. பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்கே இந்த பிரச்னை இருந்து வருகிறது.
இந்த பிரச்னையை சரி செய்வதற்காக முகம் கண்டறியும் தொழில்நுட்பம் ஆதாரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த புதிய வசதியை துவக்க உள்ளதாக உதய் (UDAI) இன்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குகளும் போடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆதாரில் உள்ள கைரேகையுடன், பலரின் கைரேகை ஒத்துப் போவதில்லை என்ற பிரச்னையும் எழுந்துள்ளது. பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்கே இந்த பிரச்னை இருந்து வருகிறது.
இந்த பிரச்னையை சரி செய்வதற்காக முகம் கண்டறியும் தொழில்நுட்பம் ஆதாரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த புதிய வசதியை துவக்க உள்ளதாக உதய் (UDAI) இன்று தெரிவித்துள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..