பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 
காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை.

   17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம்  விளக்கம் கேட்கும் கல்வித்துறை.

  தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட 300 மாணவர்களுக்கும் பருவத்தேர்வு எழுத தடை.