போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில் நடத்துனர் இல்லாத விரைவு பேருந்துகள் நடைமுறைக்கு வந்ததன் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை.
இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாசுக்கான அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதுவரை சீருடை அணிந்திருந்தாலே போதும். பேருந்தில் அனுமதிக்கலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..