அரசு அனுமதித்ததை விட அதிக கட்டணம்
வசூலித்தால்நிர்வாகத்தை அரசே கையில் எடுக்கும்என, 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்குபள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

தமிழகத்தில், 2009ம் ஆண்டுகட்டாய கல்வி உரிமை சட்டப்படிபள்ளிகளில்எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்ககட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது.



இந்த கமிட்டிமூன்றாண்டுகளுக்கு ஒரு முறைஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணம் நிர்ணயித்து வருகிறது. ஆனால்பல பள்ளிகள்அந்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாகதொடர் புகார்கள் வருகின்றன