9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கபடுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கவும், ஸ்மார்ட் வகுப்புகளை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்கள் என்ற முறையில் தேர்வெழுதி வெற்றி பெறும் மாணவர்கள், உயர்கல்வி செல்ல எந்த சிக்கலும் இருக்காது.இந்த பணிகள் முடிந்ததும், கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..