தன்னார்வத்துடனும்
சமூக அக்கறையுடனும் பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஆசிரியர்தின வாழ்த்துச் செய்தியினை *கல்வியாளர்கள் சங்கமம்* மூலமாக
ஆசிரியர்களிடமும், கல்வியாளர்களிடமும் பெரு மதிப்பைப் பெற்றுள்ள *திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப* அவர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளார்.
அதனை நம் ஆசிரியப் பெருமக்களுடன் பகிர்ந்துகொள்வதில் *கல்வியாளர்கள் சங்கமம்* பெருமையும்,மகிழ்ச்சியும் அடைகின்றது..
சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..