அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வரும், 22ல், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.தமிழகத்தில், 200 பள்சென்னை, அக். 17-அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வரும், 22ல், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


தமிழகத்தில், 200 பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில், தரம் உயர்வுக்கு முன் செயல்பட்ட உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வேறு உயர்நிலை பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.இதற்கான, ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங், வரும், 22ல், நடத்தப்படுகிறது.


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, இந்த கவுன்சிலிங் நடத்தப்படும் என, இணை இயக்குனர், குப்புசாமி அறிவித்துள்ளார்.


95 பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில், தரம் உயர்வுக்கு முன் செயல்பட்ட உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வேறு உயர்நிலை பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.இதற்கான, ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங், வரும், 22ல், நடத்தப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, இந்த கவுன்சிலிங் நடத்தப்படும் என, இணை இயக்குனர், குப்புசாமி அறிவித்துள்ளார்.


whats app group1


whats app group 2