அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலம் பேச ஏன் பயிற்சி அளிக்க கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆங்கில புலமை இல்லாததால் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் போட்டித்தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி நடத்தப்படுமா என்பதற்கு டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்க கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி
Tags
court judgement
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..