அரியர் தேர்வுகளை எழுதுவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணா பல்கலைகழக பதிவாளர் கூறுகையில், பொறியியல் படிப்புகளுக்கான புதிய தேர்வு முறை குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். அரியர் தேர்வுகளை எழுதுவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..