ங்களூரு: கோடைவிடுமுறையில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது: 8-ம் வகுப்பு முடித்த108 மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் இஸ்ரோ மையத்தில் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மார்ச் 21ம் தேதி பி.எஸ்.எல்.வி சி.45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.மேலும் ஏப்ரல் மாதத்தில் சந்திராயன் 2 ஏவப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..