5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் விவகாரம் குறித்து அமைச்சரவை கூடி முடிவு செய்யும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் விவகாரம் குறித்து அமைச்சரவை கூடி முடிவு செய்யும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மாநில அரசே முடிவு எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், தமிழக அரசின் முடிவு என்ன என்று சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தங்கம் தென்னரசு ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8 ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..