அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்வது குறித்த ஒரு ஆசிரியர் தொடுத்த வழக்கு இன்று 11.02.2019 சென்னை உயர்நீதிமன்றத்தில் *புதிய வழக்கு விசாரணைக்கு வந்து,* அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....
_*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தொடுத்த வழக்கு மறு உத்தரவு வரை வரும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது*_
*இன்று விசாரணைக்கு வந்த வழக்குக்கும் நமது வழக்கும் சம்பந்தமில்லை.*.
*ஆசிரியர்கள் குழப்பம் அடைய வேண்டாம்..*
*நமது வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை.*
*நமது வழக்கு விசாரணைக்கு வரும்நாள் பின்னர் தெரியப்படுத்தப்படும்.*
இவண்
_*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*_
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..