சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய விவரங்கள்:
# அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா? என்ற கேள்விக்கு,
# நீதிமன்ற தீர்ப்பு விவரம் கிடைத்த பின் முடிவு செய்யப்படும்.
# சிறப்பாசிரியர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு கிடைத்ததும் பணி ஆணை வழங்கப்படும்.
# 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடப் கருத்து கேட்ட பின் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..