மதுரை: அனைத்து கல்லூரிகளிலும் எஸ்சி, எஸ்டி கல்வி உதவித் தொகை வழங்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிடலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேனியை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜீத் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
கல்வி உதவித் தொகை வழங்காததால் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவு வெளியிடலாம்- உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை: அனைத்து கல்லூரிகளிலும் எஸ்சி, எஸ்டி கல்வி உதவித் தொகை வழங்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிடலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேனியை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜீத் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..