சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 14 முதல் 29 வரை நடைபெறும் 10 ஆம் வகுப்பு தேர்வை 9.59 லட்சம் பேர் எழுதுகின்றனர். 38,176 தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ், ஆங்கில மொழி முதல் தாள் மற்றும் 2ம் தாள் தேர்வுகள் பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறுகிறது. விருப்ப மொழி, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 12.45 மணி வரை நடைபெறுகிறது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here

KALVIEXPRESS யின் தகவலை பெற 9486802454 என்ற எண்ணை தங்கள் குழுவில் இணைக்கவும் நன்றி