சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 14 முதல் 29 வரை நடைபெறும் 10 ஆம் வகுப்பு தேர்வை 9.59 லட்சம் பேர் எழுதுகின்றனர். 38,176 தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ், ஆங்கில மொழி முதல் தாள் மற்றும் 2ம் தாள் தேர்வுகள் பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறுகிறது. விருப்ப மொழி, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 12.45 மணி வரை நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பில் தேர்வர்கள் எண்ணிக்கை 9.59 லட்சம்
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 14 முதல் 29 வரை நடைபெறும் 10 ஆம் வகுப்பு தேர்வை 9.59 லட்சம் பேர் எழுதுகின்றனர். 38,176 தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ், ஆங்கில மொழி முதல் தாள் மற்றும் 2ம் தாள் தேர்வுகள் பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறுகிறது. விருப்ப மொழி, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 12.45 மணி வரை நடைபெறுகிறது.
Tags
SSLC
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..