சென்னை: 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார். மதிப்பெண்கள் அடங்கிய சிடிக்களை ஏப்ரல் 9-ம் தேதி தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்
சென்னை: 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார். மதிப்பெண்கள் அடங்கிய சிடிக்களை ஏப்ரல் 9-ம் தேதி தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Tags
EXAM
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..