
பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை(மார்ச் 19) முடிகின்றன.
மார்ச், 1ல், பிளஸ் 2 பொது தேர்வுகள் துவங்கின.
ஒவ்வொரு பாட தேர்வுக்கும், மாணவர்கள் தயாராகும் வகையில், போதிய நாட்கள் இடைவெளி விட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இரண்டு வாரமாக நடந்து வரும் பிளஸ் 2 தேர்வுகள், நாளை நிறைவு பெறுகின்றன.
நாளை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, அக்கவுன்டன்சி பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும், மார்ச், 15ல், தேர்வுகள் முடிந்து விட்டன.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..