பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை(மார்ச் 19) முடிகின்றன.

மார்ச், 1ல், பிளஸ் 2 பொது தேர்வுகள் துவங்கின.


ஒவ்வொரு பாட தேர்வுக்கும், மாணவர்கள் தயாராகும் வகையில், போதிய நாட்கள் இடைவெளி விட்டு, தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

 இரண்டு வாரமாக நடந்து வரும் பிளஸ் 2 தேர்வுகள், நாளை நிறைவு பெறுகின்றன.

நாளை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, அக்கவுன்டன்சி பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


 தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும், மார்ச், 15ல், தேர்வுகள் முடிந்து விட்டன.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here