தேசிய ஒரு செடி வளர்ப்பு நாள் (மார்ச்-12) க்காக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிரீன் நீடா சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. இராஜவேலு அவர்களிடமிருந்து பெற்ற மரக்கன்றை எங்கள் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாண்புமிகு மாணவன் ரூபனின் மரம் வளர்ப்புச் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக, அவன் அன்புடன் வைத்த கோரிக்கைக்கு இணங்க, வாதாம் மரக்கன்றை வழங்கியதை ஆய்வு செய்யும் பொருட்டு அவனது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. செடிகளின் மீது தீராத நேசம் கொண்ட அவனது உயர்ந்த உள்ளத்தை அவனது தாயார் பெருமையுடன் எடுத்துக் கூறியது பெரும் வியப்பாக இருந்தது.
மரங்களை நேசிக்கும் மாண்புமிகு மாணவன் ரூபன்
தேசிய ஒரு செடி வளர்ப்பு நாள் (மார்ச்-12) க்காக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிரீன் நீடா சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. இராஜவேலு அவர்களிடமிருந்து பெற்ற மரக்கன்றை எங்கள் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் மாண்புமிகு மாணவன் ரூபனின் மரம் வளர்ப்புச் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக, அவன் அன்புடன் வைத்த கோரிக்கைக்கு இணங்க, வாதாம் மரக்கன்றை வழங்கியதை ஆய்வு செய்யும் பொருட்டு அவனது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. செடிகளின் மீது தீராத நேசம் கொண்ட அவனது உயர்ந்த உள்ளத்தை அவனது தாயார் பெருமையுடன் எடுத்துக் கூறியது பெரும் வியப்பாக இருந்தது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..