முறையான  பயிற்சி  பெறாத இடைநிலை ஆசிரியர்களை  அரசு மழலையர் வகுப்புகளில் நியமனம் செய்யப்படுவது ஏற்புடையதல்ல என மதுரை  உயர்நீதிமன்றத்தில்  மனு.  விதிகளுக்கு மாறாக தொடக்கக்கல்வி துறையில் இருந்து சமூக நலத்துறைக்கு மாற்றம் செய்யும்  அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை. இது குறித்து தேசிய ஆசிரியர் குழுமம் பதில்  தர மதுரை உயர்நீதிமன்றம் ஆணை. 

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here