சென்னை: பொறியியல் கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககமே நடத்தும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்துமா என்று கேள்வி எழுந்த நிலையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து சூரப்பா விலகியதை அடுத்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககமே நடத்தும்: உயர்கல்வித்துறை உத்தரவு
சென்னை: பொறியியல் கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககமே நடத்தும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்துமா என்று கேள்வி எழுந்த நிலையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து சூரப்பா விலகியதை அடுத்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 Join Whats App Group Link -Click Here
Join Whats App Group Link -Click Here  
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..