சென்னை: பொறியியல் கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககமே நடத்தும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்துமா என்று கேள்வி எழுந்த நிலையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து சூரப்பா விலகியதை அடுத்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here