10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியானது. இதில்95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.மாணவர்கள் 93.3 சதவீதமும் மாணவிகள் 97 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.6100 பள்ளிகள்100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தில்திருப்பூர் மாவட்டம் முதலிடமும்,ராமநாதபுரம் இடமும், நாமக்கல் மூன்றாமிடமும் பிடித்துள்ளது.
பாடம் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விகிதம்: தமிழ் - 96.12 சதவீதம்,ஆங்கிலம் - 97.35 சதவீதம், கணிதம் 96.46 சதவீதம்,அறிவியல் 98.56 சதவீதம்,சமூக அறிவியல் 97.07 சதவீதம்.
கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..