பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 பேர் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.
2019-20 கல்வியாண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்தப்படும் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு ஜூன் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.
அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும், ஜூன் 21 இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், ஜூன் 22 இல் விளையாட்டு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
ஜூலை 3 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்.
இதற்கான விண்ணப்பப் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கியது.
பதிவு செய்ய ஒரு வார காலமே உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 பேர் ஆன்-லைன் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள்
தெரிவித்தனர்
2019-20 கல்வியாண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்தப்படும் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு ஜூன் 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.
அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கும், ஜூன் 21 இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், ஜூன் 22 இல் விளையாட்டு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
ஜூலை 3 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்.
இதற்கான விண்ணப்பப் பதிவு மே 2 ஆம் தேதி தொடங்கியது.
பதிவு செய்ய ஒரு வார காலமே உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 பேர் ஆன்-லைன் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள்
தெரிவித்தனர்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..