இன்று நடைபெற்ற வீடியோகான்பரன்சில், மதிப்புமிகுகல்வித்துறை முதன்மைசெயலர், பள்ளிக் கல்விஇயக்குனர், தொடக்கக்கல்விஇயக்குனர் ஆகியோர்தெரிவித்த கருத்துக்கள் :

 1 ) EMIS ஆன்லைனில்அனைத்து விவரங்களும்பதிவேற்றம் செய்யப்படவேண்டும் .அதை வைத்துதான்  அனைத்துநலத்திட்டங்களும்வழங்கப்படும் .எனவே, EMIS-ல்டேட்டாக்களை கவனமாகபதிவேற்றம் செய்யவேண்டும். 

2) பயோமெட்ரிக் முறைஅனைத்து உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளிகளுக்குஅமல்படுத்தப்படும். விரைவில்நடுநிலைப் பள்ளிகளுக்கும்அமல்படுத்தப்படும்.

3) மாணவர்களுக்கு ஸ்மார்ட்கார்டு ஜூனில் வழங்கப்படும்.

 4) EM IS மூலம் online TCவழங்கப்பட வேண்டும். 5 ,8 ம்வகுப்பு மாணவர்களை migrateசெய்ய வேண்டும். 

5) கல்வி சேனல் விரைவில்ஆரம்பிக்கப்படும்.

 6) பள்ளி திறக்கும் முதல்நாள்அன்றே அனைத்துமாணவர்களுக்கும்புத்தகங்கள் வழங்கப்படும்.

 6) பள்ளி பராமரிப்புபணிகளை  முடிக்க வேண்டும்.

7) பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்களுள்  tet தேர்ச்சிபெறாத ஆசிரியர்களுக்கு டயட்மூலம் இலவச பயிற்சிவழங்கப்படும் TET தேர்வு ஜூன்நடத்தப்படும்.

8)மாணவர்சேர்க்கை தீவிரப்படுத்தப்படவேண்டும் கடந்த ஆண்டைவிட கூடுதலாக சேர்க்கப்படவேண்டும் சேர்க்கப்பட்டமாணவர்களை EMIS-ல்பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 9)10க்கும் குறைவானமாணவர்கள் உள்ளபள்ளிகளில் கவனம் செலுத்திமாணவர் சேர்க்கையைஅதிகப்படுத்த வேண்டும். 

10) EM IS-ல் பள்ளிக்குதேவையான அனைத்துregisters டவுன்லோட் செய்துகொள்ளலாம். மேற்காணும்அறிவுரைகளை  தவறாதுபின்பற்றுமாறு அனைத்துபள்ளி  தலைமையாசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவண், வட்டார கல்விஅலுவலர்கள்.