கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் நாளான ஜூன் 3-ம் தேதியே மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. 11, 12-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 9-ம் வகுப்பு வரை உள்ள புதிய புத்தகங்கள் ஏற்கனவே கல்வி அலுவலகங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..