![](https://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata13/images/37/89/6f/37896f65cd96c3fd77b38775d827ea14.jpg)
ஆசிரியர் தகுதித் தேர்வும், பி.எட்., இறுதியாண்டுத் தேர்வும் ஒரே நாளில் நடப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வும், பி.எட்., இறுதியாண்டுத் தேர்வும் ஜூன் 8-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரு தேர்வுகளையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எனவே தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவிருந்த பி.எட்., இறுதியாண்டுத் தேர்வு ஜூன்13-ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் என உயர்கல்வித்துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
தேர்வு தேதியை மாற்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்தது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..