சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் ரத்து செய்யக்கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.








Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here