தஞ்சாவூர் : தொடக்கக்கல்வி இயக்குனர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 மோசடி செய்துள்ளனர். 2003-ல் நடந்த மோசடி 16 ஆண்டுக்கு பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மோசடி செய்த 12 ஆசிரியர்களிடம் இருந்து ரூ.1.25 கோடியை பெற்றுத்தர தஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
போலி கையெழுத்து மூலம் ரூ.1.25 கோடி மோசடிதஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் : தொடக்கக்கல்வி இயக்குனர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 மோசடி செய்துள்ளனர். 2003-ல் நடந்த மோசடி 16 ஆண்டுக்கு பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மோசடி செய்த 12 ஆசிரியர்களிடம் இருந்து ரூ.1.25 கோடியை பெற்றுத்தர தஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..