பல்வேறு துறைகளில் சாதித்து வருபவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் மாணவர் கம்பன் கழகம் சார்பில் விருதுகள் வழங்கி
ஊக்குவிகப்பட்டு வருகிறது. அதனையொட்டி இன்றைய தினம் சென்னை SRM பல்கலைக்கழகத்தில் நடந்த "கல்வி வாயில் தோறும் கன்னித் தமிழ்" என்ற நிகழ்வில் திருவாரூர் மாவட்டம் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மீனா.சாமிநாதன் க்கு ஆசிரியர் பணிச் செம்மல் என்ற விருதினை வழங்கி மேலும் அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..