விவசாயக்குடும்பத்தில் பிறந்து , வளர்ந்து இன்று பல படிநிலைகளைக் கடந்து மாவட்ட ஆட்சியராக உயர்ந்து நிற்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.அன்புச் செல்வன் அவர்களுடன் மிக முக்கியமான தருணங்கள்..
*செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமே, என்னை இன்று இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது..*
*விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர நான் இயன்றவரை பாடுபடுவேன்*
*கல்வியால் மட்டுமே இந்த சமூகம் மேம்பாடு அடையும்..*
*சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் எவரும் உயர்ந்திருக்க முடியாது.*
*ஒவ்வொரு நபரும் இந்த சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டியது கடமை.*
*உழைப்பு என்னும் விலை கொடுத்து, முயற்சி என்னும் பயணம் செய்தால், வெற்றி என்னும் பலன் எவருக்கும் கிடைக்கும்.*
*தோல்வி என்ற ஒன்றே கிடையாது..தாமதிக்கப்பட்ட வெற்றியையே தோல்வி என்கிறோம்..*
இப்படி அசத்தலான செய்திகளை பகிர்ந்துகொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் *திரு.அன்புச் செல்வன் அவர்களின் நேர்காணல் விரைவில் சிகரம் சதீஷ்குமார் எழுத்துக்களில்..*
*புதிய களம்..புதிய தளம்..*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..