விவசாயக்குடும்பத்தில் பிறந்து , வளர்ந்து இன்று பல படிநிலைகளைக் கடந்து மாவட்ட ஆட்சியராக உயர்ந்து நிற்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.அன்புச் செல்வன் அவர்களுடன் மிக முக்கியமான தருணங்கள்..

*செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமே, என்னை இன்று இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது..*

*விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர நான் இயன்றவரை பாடுபடுவேன்*

*கல்வியால் மட்டுமே இந்த சமூகம் மேம்பாடு அடையும்..*

*சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் எவரும் உயர்ந்திருக்க முடியாது.*
*ஒவ்வொரு நபரும் இந்த சமூகத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டியது கடமை.*

*உழைப்பு என்னும் விலை கொடுத்து, முயற்சி என்னும் பயணம் செய்தால், வெற்றி என்னும் பலன் எவருக்கும் கிடைக்கும்.*


*தோல்வி என்ற ஒன்றே கிடையாது..தாமதிக்கப்பட்ட வெற்றியையே தோல்வி என்கிறோம்..*

இப்படி அசத்தலான செய்திகளை பகிர்ந்துகொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் *திரு.அன்புச் செல்வன் அவர்களின் நேர்காணல் விரைவில் சிகரம் சதீஷ்குமார் எழுத்துக்களில்..*

*புதிய களம்..புதிய தளம்..*



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here