அண்மையில் ஜூன் 9, 2019 அன்று பாரத ரத்னா Dr.அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை திருவண்ணாமலை கிளை சார்பில் விளாங்குப்பத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நிறுவனரும் மாநில தலைவருமான பணிநிறைவு இந்திய இராணுவ வீரருமான திருமிகு நடராஜன் அவர்கள் கரங்களால் கலாமுக்குப் பிடித்தமான ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் கலாம் நெஞ்சில் என்றும் குடியிருந்த மாணவர்கள் முன்னிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசனின் M3 தன்னார்வ தொண்டு அமைப்பிற்கு தொடர்ந்து பள்ளி வளர்ச்சி, மாணவர் நலன், சமுதாய மேம்பாடு ஆகியவற்றிற்கு உழைத்து வரும் சமூகப் பணிகளுக்காக, சிறந்த சமூக சேவைக்கான நாளைய கலாம் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்த விருதினை அரசுப்பள்ளியில் படித்து வாகை சூடி வரும் ஏழை எளிய மாணவர்களுக்குச் சமர்பிப்பதாக ஆசிரியர் மணி.கணேசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அரசுப்பள்ளி ஆசிரியரின் M3 (மகிழ்வித்து மகிழ் இயக்கம்) தன்னார்வ தொண்டு அமைப்புக்கு நாளைய கலாம் விருது!
அண்மையில் ஜூன் 9, 2019 அன்று பாரத ரத்னா Dr.அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை திருவண்ணாமலை கிளை சார்பில் விளாங்குப்பத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நிறுவனரும் மாநில தலைவருமான பணிநிறைவு இந்திய இராணுவ வீரருமான திருமிகு நடராஜன் அவர்கள் கரங்களால் கலாமுக்குப் பிடித்தமான ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் கலாம் நெஞ்சில் என்றும் குடியிருந்த மாணவர்கள் முன்னிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசனின் M3 தன்னார்வ தொண்டு அமைப்பிற்கு தொடர்ந்து பள்ளி வளர்ச்சி, மாணவர் நலன், சமுதாய மேம்பாடு ஆகியவற்றிற்கு உழைத்து வரும் சமூகப் பணிகளுக்காக, சிறந்த சமூக சேவைக்கான நாளைய கலாம் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்த விருதினை அரசுப்பள்ளியில் படித்து வாகை சூடி வரும் ஏழை எளிய மாணவர்களுக்குச் சமர்பிப்பதாக ஆசிரியர் மணி.கணேசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..