சென்னை: ஜூலை 7ம் தேதி மு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாகவும், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகிகளை அழைத்துப்பேச வலியுறுத்தவும் இந்த போராட்டம் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளார்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here