சென்னை: ஜூலை 7ம் தேதி மு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாகவும், பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகிகளை அழைத்துப்பேச வலியுறுத்தவும் இந்த போராட்டம் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியுள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..