🔴🔴*💥💥இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாக பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்*
*💥💥அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில்லை என ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்*
🔴🔴சென்னை : பஸ் பாஸ்-க்கு பதில், மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டை காட்டினாலே போதுமானது என ஆலோசித்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் இது அமலுக்கு வந்தால், மாணவர்களுக்கு தனியாக பஸ் பாஸ் தேவைப்படாது என்று கூறினார்.
🔴🔴நடப்பு ஆண்டில் 11 மற்றும் 12-ம் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், காங். எம்.எல்.ஏ. பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னரே முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
✍✍8 முதல் 12-ம் வகுப்பு மாணவருக்கான உதவித்தொகை ரூ. 6000லிருந்து ரூ. 12,000 ஆகா உயர்த்தியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.*
*✍✍மேலும் திறன் படிப்பு உதவித்தொகை தமிழகத்தில் ஆண்டுதோறும் 6,695 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.*
*✍✍அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்*
*✍✍பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும்*
*- உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் அன்பழகன்.*
*🔴🔴🔴ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் : சட்டப்பேரவையில் திமுக கோரிக்கை*
*போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் சட்டப்பேரவையில் பேசிய போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டதாக 1355 ஆசிரியர்கள், 127 பேராசிரியர்கள் 208 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.*
🔴🔴நடப்பு ஆண்டில் 11 மற்றும் 12-ம் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், காங். எம்.எல்.ஏ. பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னரே முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
*✍✍மேலும் திறன் படிப்பு உதவித்தொகை தமிழகத்தில் ஆண்டுதோறும் 6,695 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.*
*✍✍அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்*
*✍✍பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும்*
*- உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் அன்பழகன்.*
*🔴🔴🔴ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் : சட்டப்பேரவையில் திமுக கோரிக்கை*
*போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் சட்டப்பேரவையில் பேசிய போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டதாக 1355 ஆசிரியர்கள், 127 பேராசிரியர்கள் 208 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..