திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை அவரவர் வீட்டிலும் மற்றும் சுற்றுப் புறத்திலும் நட்டு மகேந்திர சிங் தோனி பிறந்த நாளை கொண்டாடினார்.
மேலும் இனி வரும் காலங்களில் தங்கள் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடுவதற்குப் பதிலாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க போவதாக அவர்கள் கூறினர்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..