திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  பள்ளியில் படிக்கும் மாணவர்கள்   மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை அவரவர் வீட்டிலும் மற்றும் சுற்றுப் புறத்திலும் நட்டு மகேந்திர சிங் தோனி  பிறந்த நாளை கொண்டாடினார்.



மேலும் இனி வரும் காலங்களில் தங்கள் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடுவதற்குப் பதிலாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க போவதாக அவர்கள் கூறினர்



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here