.
ஜூலை,25- புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி இன்று 25-07-2019(வியாழக்கிழமை)காலை 8.30 மணியளவில் பெருமாநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளின் காலை வகுப்பினை பார்வையிட்டார்.அப்போது அருகில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை ஒருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்க உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு மேற்கொண்டார்..
ஜூலை,25- புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி இன்று 25-07-2019(வியாழக்கிழமை)காலை 8.30 மணியளவில் பெருமாநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளின் காலை வகுப்பினை பார்வையிட்டார்.அப்போது அருகில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை ஒருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் வழங்க உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு மேற்கொண்டார்..
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..