: தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு பற்றி விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி ஆனது. ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறிய மதுரை கே.கே. ஆர். ரமேஷ் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
*பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..