*💢💢ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது*
*♨♨♨இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...*


*தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் 3-வது நாளாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.*


*- ஆட்சியர்*