*கிராமப்புறங்களில் விளையாட்டு
வீரர்களை ஊக்குவிகும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விரைவில் அரசு பள்ளிகளில் 800 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கிராமப்புற வீரர்களை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு ரூ.69.64 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றார்.*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..