தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - இணை இயக்குநர் மற்றும் அதணையொத்த பணியிடங்கள் பதவியுயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகப் பணிபுரியும் திரு.எம் இராமசாமி என்பாருக்கு அரசு பணியாளர்கள் சட்டம் 2016, பிரிவு 47(1)-இன்கீழ் இணை இயக்குநராக தற்காலிக பதவியுயர்வு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர் பணியிடத்தில் பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..