கனமழை காரணமாக 
சென்னை,
 செங்கல்பட்டு, 
புதுக்கோட்டை, 
சிவகங்கை,
 திருவாரூர், 
நாகை மற்றும் 
காரைக்கால் மாவட்டப் பள்ளிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் சனிக்கிழமை விடுமுறை அறிவித்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.