தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 50 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களின் விவரங்களை தமிழக அரசு கேட்டதாக செய்தி பரவியது. இது தொடர்பாக டிசம்பர் 10க்குள் விவரங்களை அனுப்பக் கோரி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்று வெளியான தகவலில் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..