குரூப் 4 தேர்வு முறைகேடு - சர்ச்சைக்குரிய 2 மையங்களில் அதிகாரிகளாக இருந்த தாசில்தார்கள் கைது

99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது - டிஎன்பிஎஸ்சி


ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில்தேர்வு எழுதிய 99 பேருக்கு தடை

முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதில் தகுதியான நபர்களை தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட முடிவு.


குரூப் 4 தேர்வில் அழியக்கூடிய மை கொண்ட பேனாவால் தேர்வர்கள் தேர்வு எழுதியிருப்பது கண்டுபிடிப்பு

இடைத்தரகர்கள் அளித்த, அழையக்கூடிய மை கொண்ட பேனாவால் தேர்வர்கள் தேர்வை எழுதியுள்ளனர். விடைகளை குறித்துத்தந்ததும் சில மணி நேரங்களில் அவை அழியக்கூடிய மையில் தேர்வர்கள் தேர்வெழுதினர். தேர்வு பணி ஊழியர்கள் துணையோடு, இடைத்தரகர்கள் சரியான விடையை விடைத்தாளில் எழுதியுள்ளனர். இவ்வகையில் குரூப் 4 தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது.