5,8 வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்பட்டதா? பரபரப்பு தகவல்!
இந்த கல்வியாண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வேண்டும் என பாமக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இது குறித்து பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் கூறியபோது '5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளதால் பாமக போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். ஜிகே மணியிடம் அளித்த உறுதிமொழியின்படி பொதுத்தேர்வு ரத்து என அறிவிப்பு தமிழக அரசிடம் இஒருந்து வருமா?
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..